புறநானூறு

புறநானூறு பாடல் குறிப்புகள்

🔔அகநானூறு போன்று புறப்பொருள் பற்றிய 400 அகவற் பாக்களால் ஆன நூல்  
 🔔பொருளாலும், அளவாலும் புறநானூறு என்று பெயர் பெற்றது
 🔔இது புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும்.
 🔔பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
 🔔இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், வாழ்த்துப்பாடல் பெயரும் அறியக் கூடவில்லை. (பாக்களில் வரையறை தெளிவாகத் தெரியவில்லை).
 🔔நான்கடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் உள்ளன. எனவே இதன் அடியினை நான்கடிச் சிற்றெல்லை 40…

Read More
பதிற்றுப்பத்து விளக்கம்

பதிற்றுப்பத்து விளக்கம்

🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல்.
 🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது.
 🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது..
 🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை.
 🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன.
 🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
 🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம்.
…

Read More
கலித்தொகை

கலித்தொகை நூல் குறிப்புகள்

🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை.
  🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.
 🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்.
 🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து
 ”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
 பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
 கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
 உரியதாகும் என்மனார் புலவர்”…

Read More
அகநானூறு

அகநானூறு சிறப்புகள்

🔔அகத்திணையை முழுமையான அளவில் பாடல்களைக் கொண்டமையால் ‘அகம்’ எனவும் அகப்பாட்டு எனவும் அழைப்பர்.
 🔔 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட 400 செய்யுட்களைக் கொண்டது.
 🔔ஐந்திணையும் தழுவி ‘அகம்’ எனும் பெயரமைந்து காணப்படுகின்றது.
 🔔அகம்பற்றிக் கூறும் 400 பாக்களைக் கொண்டதனால் ‘அகநானூறு’ என்பர்.
 🔔அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களுள் நீண்டு காணப்படுவதால் ‘நெடுந்தொகை’ என்றும் வழங்கப்படுகின்றது.
 🔔அகப்பாட்டு, பெருந்தொகை நானூறு என வேறுபெயர்களும் இதற்கு உண்டு.
 🔔இந்நூலின் பெரும்பான்மையான பாடல்களில் அகப்பொருளின் மூலக்…

Read More
ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு குறிப்பு வரைக

🔔திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும்.
 🔔இதில் மூன்றடி முதல் ஆறு அடிவரை அமைந்துள்ள பாடல்கள் உள்ளன.
 🔔இது குறும்பாடல் களைக் கொண்டிருப்பதால் அம்மை என்ற வனப்பிற்கு ஐடகுறுநூற்றை எடுத்துக் காட்டாகக் கொள்வர் ஆசிரியப் பாவாலாகியது.
 🔔கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
 🔔இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
 🔔அடி குறைந்தாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் அளவால் பெருகிக் காணப்படும் பாடல்களைக் கொண்டது.
’மருதம் ஓரம்போகி நெய்தல்அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய
பாலை…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி_Tnpsc Time

எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி|TNPSC TIME

பொது விதி நிலைமொழியில் எண்ணுப்பெயர்கள் இருக்க வருமொழியில் பிறபெயர்கள் இருக்கும்போது 1.          ஒன்று, இரண்டு முதல் நீளும். 2.          மூன்று, ஆறு, ஏழு முதல் குறுகும் 3.          ஏழு என்ற எண்ணின் ஈற்று உயிரும்,அதனைத் தவிர்த்த பிற எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் கெடும். சிறப்பு விதிகள் ஒன்று ஒன்று + கலம்                                    →         ஓர்கலம் ஒன்று + கலம் ஒன் (று) + கலம்                                 ஒன் (ர்) + கலம் (ஓ) ஒர் + கலம்…

Read More
Books

Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்

நூலின் பெயர்                      :   தமிழர் வீரம்
 ஆசிரியர் பெயர்                 :  டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
 பதிப்பகம்                              :  பழனியப்பா பிரதர்ஸ்
                                                 …

Read More
உவமை அணி என்றால் என்ன வகைகள் யாவை

உவமை அணி என்றால் என்ன? வகைகள் யாவை?

“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
 ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
 ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டியலங்காரம்.30)
      பண்பு, தொழில், பயன் ஆகிய இவற்றில் ஒன்றாகவும் பலவாகவும் சேர்ந்து வருகின்ற பொருளோடு இயைபுபடுத்தி ஒப்பிட்டு உரைப்பது உவமையணி எனப்படும்.
 (உம்)   “தாமரை யன்று முகமே ஈங்கிவையும்
 காமரு வண்டுஅல்ல கருநெடுங்கண் – தேமருவு
 வல்லியின் அல்லள் இவள்என் மனம்கவரும்
 அல்லி மலர்க்கோதை யாள்”
 இது தாமரை மலரல்ல; இவள் முகமே!…

Read More
உருவக அணி என்றால் என்ன அதன் வகைகள் யாவை

உருவக அணிஎன்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

”உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து
 ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்”
 உவமையாகிய பொருளையும் உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு இல்லாது தவிர்த்து இரண்டுமே ஒன்றுதான் எனத் தோன்றுமாறு ஒருமித்து உரைப்பது உருவக அணி எனப்படும்.
 (உம்)   “வையம் தகளியா வார்கடலே நெய்யாக
 வெய்ய கதிரோன் விளக்காகச்  – செய்ய
 சுடராழி யான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
 இடராழி நீங்கவே என்று”
 உலகம் விளக்காகவும் கடல் நெய்யாகவும் சூரியன் ஒளியாகவும் (விளக்கு) சக்கராயுதம் தரித்த திருமால் திருவடிக்கு,…

Read More
Translate »