பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்

🎯இந்நூல் 500 அடிகளை உடையது.
 🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
 🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர்.
 🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது.
 🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும்.
 🎯காஞ்சி இவன் தலைநகர்.
 “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“
                   என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க…

Read More
திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை குறிப்புகள்

✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார்.
 அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு ✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர்.
 ✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும்.
 ✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது.
 ✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும்.
 ✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும்.
 ✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று…

Read More
ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு குறிப்பு வரைக

🔔திணை ஒன்றுக்கு நூறு பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும்.
 🔔இதில் மூன்றடி முதல் ஆறு அடிவரை அமைந்துள்ள பாடல்கள் உள்ளன.
 🔔இது குறும்பாடல் களைக் கொண்டிருப்பதால் அம்மை என்ற வனப்பிற்கு ஐடகுறுநூற்றை எடுத்துக் காட்டாகக் கொள்வர் ஆசிரியப் பாவாலாகியது.
 🔔கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
 🔔இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
 🔔அடி குறைந்தாலும் சொற்சுவையும், பொருட்சுவையும் அளவால் பெருகிக் காணப்படும் பாடல்களைக் கொண்டது.
’மருதம் ஓரம்போகி நெய்தல்அம்மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்-கருதிய
பாலை…

Read More
Books

Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்

நூலின் பெயர்                      :   தமிழர் வீரம்
 ஆசிரியர் பெயர்                 :  டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை
 பதிப்பகம்                              :  பழனியப்பா பிரதர்ஸ்
                                                 …

Read More
Tnpsc Time_சிலேடை அணி

சிலேடை அணி என்றால் என்ன?

”ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
 தெரிவுதர வருவது சிலேடை ஆகும்” (தண்டி.பொருளணியியல்.24:1)
 நூற்பா விளக்கம்
                ஒருவகை நின்ற சொற்றொடர் பல பொருட்களைப் புலப்படுத்துமாறு விளங்கி வருவது சிலேடை என்னும் அணியாகும்.
இரட்டுறமொழிதல் அணி என்ற வேறுபெயரும் உண்டு. (இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல் ) அதாவது, இரண்டு பொருள்பட அமைத்துக் கூறுதல் சிலேடை அணி எனப்படும். இது,
 1.செம்மொழி சிலேடை
 2.பிரிமொழி சிலேடை என இரு வகைப்படும்.
 1.செம்மொழி சிலேடை
  …

Read More
Group IV Notification 25.04.2025

Tnpsc Notification Group IV | April 2025

        An excellent chance for young people awaiting government employment. The Group-4 report has been released by the Tamil Nadu Government TNPSC. Junior Revenue Inspector, Village Administrative Officer, Junior Assistant (Non-Security), Junior Assistant (Security), Junior Executive (Office), Junior Assistant cum Typist, Steno Typist (Grade-III), Typist Ex. is to be chosen for assignments….

Read More
Translate »